சர்க்கரை நோயாளிகள் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ மண்ணுக்கடியில் விளையாத காய்கறிகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை தொடாமல் இருப்பது நல்லது. இவை உடலுக்கு இனிப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள். முக்கியாமக துளசி இலைகள் சாப்பிடுவது நல்லது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தூக்கமின்மை போன்ற தவறான செயலால் சர்கக்ரை நோய் முற்ற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி