இதனால் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலும் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (ஜன.2) உயிரிழந்தார். இதுகுறித்து மகன் கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்