இவர்கள் அனைவரும் டிச. 25ல் பழநிக்கு பாதயாத்திரை சென்று விட்டு, நேற்று (டிச. 30) அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த 6 பீரோக்களும் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 32 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?