இந்நிலையில் நேற்று(செப்.29) அதிகாலை இறைச்சிக் கடையில் இருந்த முருகன் பால் வாங்கிக் கொடுக்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் ஐயப்பனும், ஜோதிகாவும் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஐயப்பனைக் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை செய்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி