இதனால், கோபமடைந்த ராஜபாண்டி, சம்பவ தினத்தன்று யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் ராஜபாண்டி கிடைக்கவில்லை. இதனால், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வள்ளி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு