தொடர்ந்து அரசின் உத்தரவையடுத்து அமைச்சர் பெரியசாமி மதகை திறந்து வைத்தார். இன்று (ஜூன் 15) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல் 75 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதம் உள்ள 45 நாட்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?