இதனால் வெளியூர் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கக்கூடிய பயணிகள் மழை மற்றும் வெயில் நேரங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர். உடனடியாக மேற்கூரையை சீரமைக்க பேருந்து பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?