திருவிழாவினை சிறப்பாக கொண்டாட அனைத்து பக்தர்களும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் துணை இயக்குநர் சி. ஆனந்த், மாவட்ட வனத்துறை அலுவலர் திரு ஜே.ஆர். சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் மகாலெட்சுமி, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்