இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர் நலச் சங்க செயலாளர் அன்புக்கரசன், நேசம் தொண்டு நிறுவன செயல் இயக்குனர் நேசம் முருகன், மற்றும் சமூக ஆர்வலர்கள், தையல் பயிற்சி ஆசிரிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தையல் பயிற்சி நிறைவு செய்து சான்றிதழ்கள் பெற்ற பெண்கள் மனமகிழ்ச்சியுடன் சென்றனர். நிகழ்வின் நிறைவாக தையல் பயிற்சி ஆசிரியை ராதிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு