மகளுக்கு திருமண வயது பூர்த்தியாகாததால் 21 வயது ஆன பின் பேசிக் கொள்ளலாம் என தாய் கூறினார். இதனை மீறி இரவில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணின் தாயாரை தாக்கி வேறு யாருக்கும் பெண் தரக்கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் பவானி சங்கர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு