அவரை மீட்டு தேவதானப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவினால், மின்சாரம் தாக்கி மூன்று வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?