இதேபோல், 'மதச்சார்பின்மை' என்கிற நூல் குறித்து முரளிதரன் திறனாய்வு உரை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் தேனி சுந்தர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி