இதில், முத்துப்பாண்டி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துப்பாண்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மண் அள்ளும் இயந்திரம் ஓட்டிய டிரைவர் கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு