அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு கடைகள் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. உயிர்ப்பலி ஏற்படும் முன், போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை