இந்நிலையில் பாண்டியராஜனை, சம்பவ இடத்தில் வைத்து யோகேஷ்வரன் உள்ளிட்ட 4 பேர் தாக்கியுள்ளனர். திடீரென யோகேஷ்வரன் கத்தியால் பாண்டியராஜனை குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் யோகேஷ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்