இந்த நிலையில், முத்துராணியை அவதூறாக பேசி கருப்பையா கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் முத்துராணி மண்டை உடைந்து பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார் கருப்பையாவை கைது செய்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்