அதன் ஒரு பகுதியாக வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வருகின்ற நியாய விலைக் கடையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது