இந்த நிகழ்வில், கல்லூரியின் விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையின் தலைவரும் இளை பேராசிரியருமான முனைவர் ர. செல்வம் வரவேற்புரையாற்றினார். இந்த கண்காட்சியை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாய்கள் கலந்து கொண்டன. சிறப்பாக செயல்பட்ட கோம்பை நாய்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?