இது தொடர்பாக போடி நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதில் தனது உறவினர்கள் முன்விரோதம் காரணமாக கோழிகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்ததாகக் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்