அப்போது எதிர்பாராத விதமாக டூவீலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹரி கிருஷ்ணன் உயிரிழந்தார். சிறுவன் யுவனேஷ் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்