இந்தப் பெயர் பலகையில் சமூகநீதி விடுதி என்ற பெயரை அதே பகுதியைச் சேர்ந்த மாயி, திவான், சாம்சன், சுதாகர் மற்றும் சிலர் நேற்று முன்தினம் மைப்பூசி அழித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, விடுதி காப்பாளர் கோமதி அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?