அப்போது, ஆண்டிபட்டி கொப்பையம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (51 வயது) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் முருகன் என்பவரை கைது செய்தனர். லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?