இதில் விரக்தியடைந்த சதிஷ், தன் அறைக்கு சென்று, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு நகர போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத்-ஜென்: இந்தியாவின் சொந்த ஏ.ஐ. மொழி மாதிரி அறிமுகம்