இந்தச் சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக நேற்று மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்றத் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது