இதேபோன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னாஓவுலாபுரத்தில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோருக்கும் தூய்மைப் பணியாளருக்கும் சேலை மற்றும் இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது