இந்நிலையில் கடந்த சில தினங்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, மற்றும் தூவானம் அணைப்பகுதியில் மழை இல்லாததால் அருவிக்கு வரும் ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் குறைந்து குறைவான அளவே வருவதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருவர் மட்டுமே நின்று குளிக்கும் அளவிற்கு தண்ணீர் வருகின்றது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதால் சுருளி அருவி வெறிச்சோடி காணப்படுகின்றது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்