இந்நிலையில் வீட்டின் முன்பாக பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் பேரன் பேவர் பிளாக் கல்லால் பாட்டியின் தலையில் அடித்துள்ளார். இதில் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கோம்பை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து முத்துச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி