இச்சம்பவம் தொடர்பாக ஜெயமங்கலம் மேற்குத்தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி, கிருஷ்ணசாமி மகன் சூர்யா, கிருஷ்ணசாமி மகன் நிதிஷ், கிருஷ்ணசாமி மகன் ஆதி ஆகிய நான்கு பேரை சார்பு ஆய்வாளர் முருக பெருமாள் கைது செய்தார்.
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா