விவசாய நிலங்களுக்கு அனுமதி பெற்று வணிக நோக்கத்தோடு ரியல் எஸ்டேட், காலிமனையிடங்களில் தளங்களை உயர்த்துவதற்கும், செங்கல் சூளைகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். விவசாயிகளின் பெயரில் தனி நபர்கள் ஆளுங்க கட்சியின் நிர்வாகிகள் கண்மாயில் பொக்லைன் உதவியுடன் 6 அடி ஆழத்திற்கு மேல் வண்டல் மண்ணை அள்ளி விற்பனை செய்துள்ளனர். கண்மாயில் பல இடங்களில் ஆய்வுக்காக தோண்டப்பட்ட பள்ளம் போல் காட்சியளிக்கின்றன. கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள் கண்மாயில் ஆய்வு செய்து விதிகளை மீறி வண்டல் மண் அள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி