ஆனால் குளத்து மண்ணை புரோக்கர் மூலமாக விவசாய பயன்பாட்டிற்கு செல்ல விடாமல் காளவாசல் மற்றும் வீட்டு மனைக்கு விற்பனைக்காக கண்மாயில் டிப்பர்கள் மூலம் அள்ளி விற்பனை செய்து அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்