இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் நிவேதினி போடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சூர்யா (25), பாண்டி (23) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி