இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை ஏலத்தோட்டத்தில் ஆற்றை கடக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இன்று அதிகாலையில் போடி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சாலை மார்க்கமாக 10 கி.மீ., தூரம் சென்று ஐந்து கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று சிக்கியவர்களை 12 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். மேலும் கனமழை எச்சரிக்கை இருப்பதால் மழைகாலங்களில் ஆற்றை கடந்து தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு