இந்த நிலையில், தோட்டத்துக்கு வந்த உரிமையாளர் மகேஷ் அறையைத் திறந்து பார்த்தபோது கலைக்கண்ணன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குமுளி போலீசார் சென்று உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
போராட்டத்தில் காவலர்களின் தடியடியை நியாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்