இந்நிகழ்ச்சியில் கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், ஆண்டிபட்டி தாசில்தார் ஜஸ்டின் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. போதையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி மாணவர் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்