“திமுக கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திமுகதான் தமிழகத்தை ஆள்கிறது” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் இன்று (மே.18) பேசிய அவர், “எந்த பணியையும் செய்யாமல் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது; இன்ஸ்டாகிராம் மூலமாகதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தோற்றுவிட்டோம் என யாரும் சோகமாக இருக்க வேண்டாம்: சிறு குழந்தைகளை வைத்து பரப்புரை செய்து தவெக வெற்றி பெற்றுள்ளது” என்றார்.
நன்றி: Sparkmedia