மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நாளே வீடுதேடி சென்று பட்டா வழங்கியும், இரண்டு மாதத்தில் வீடு கட்டிக்கொடுக்கவும் அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்