நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொடியேற்றி பெயர்ப்பலகை திறக்க இருந்ததால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி நிகழ்ச்சியை நடத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை கருப்பு கொடி போராட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு