அப்பொழுது சின்னகோடகுடியை சேர்ந்த ராஜாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறி உடனிருந்த நண்பர்கள் சேர்ந்து பாண்டியராஜனை அடித்து கொலை செய்துள்ளனர். பாண்டியராஜன் கொண்டு வந்த டாட்டா வாகனத்தில் அவரைக் கொண்டு சென்று கண்மாயின் நடுப்பகுதியில் குழி தோண்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்