பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படும் என்ற சூழலால் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு