திருத்தணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை, வேறொருவரின் சடலத்திற்குப் பதிலாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு