கூட்டத்தில் வரும் பிப். 10 இல் திருத்தேரோட்டமும் 11 இல் தைப்பூச தீர்த்த வாரியும் நடைபெறும், இந்த இரண்டு நாள் விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், பேருந்து இயக்கம், தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைத்தல், சுகாதார வசதிகள், நெடுஞ்சாலை வசதிகள், உள்ளிட்டவைகளை செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி