இதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மற்றும் வீட்டின் உரிமையாளா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று திரண்டனா்.
இதையடுத்து அங்கு வந்த உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனா்.