கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலில் உள்ள மூலவர் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த யாக நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்