இங்கு உள்ள ஆலயத்தில் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை மரியாதைகள் அனுபவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு