இங்கு உள்ள ஆலயத்தில் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை மரியாதைகள் அனுபவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்