எம்ப்ளாயீஸ் பெடரேசன் தலைவா் மோகன்தாஸ், அம்பேத்கா் பொறியாளா் பணியாளா் சங்க செயலா் ஸ்டாலின், ஐக்கிய சங்க நிா்வாக தலைவா் சுரேஷ், அண்ணா தொழிற்சங்க செயலா் ஓம் குமாா், பொறியாளா் சங்க நிா்வாகி மணிகண்டன் ஆகியோா் மத்திய அரசை கண்டித்து பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சோ்ந்தவா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?