இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றதும் ரயில்வே காவலரிடம் புகார் செய்தார். இதையடுத்து அவர் அந்த ரயிலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் வெங்கடேசனுக்கு தகவல் அளிக்க, அவர் அந்த மடிக்கணினியை மீட்டு கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் மதுவுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து மடிக்கணினியை ஒப்படைத்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?