விசாரணையில் அரியமங்கலம் காமராஜர் நகர் ஜிடி நாயுடு தெருவைச் சேர்ந்த நிவாஸ் பாபு என்பவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகளை காந்தி மார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு