அப்போது முன்னுக்குப் பின்னாகப் பதில் அளித்த நிலையில் சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (எ) கலியமூர்த்தி வயது (30) என்பதும் இவன் மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அடுத்து வாகன உரிமையாளர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி