அப்போது, அவர் அச்சிறுமியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கண்ணனை புதன்கிழமை கைது செய்தனர்
பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தில் வெட்டு