அதன்படி இன்று தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் 20 உடல்களையும் மாநகராட்சி பணியாளர்கள் உதவியுடன் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம், காவல் ஆய்வாளர் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனோகரன், கார்த்திக், தலைமை காவலர் சுந்தரமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், நகர் நல அலுவலர் நமச்சிவாயம், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்களை தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது